ஜம்மு காஷ்மீர்

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் இணைப்பதில் அனைத்து கட்சிகளும் உறுதியாக உள்ளன என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
குல்காம்: ஜம்மு - காஷ்மீரின் தெற்கே உள்ள குல்காம் மாவட்டத்தில் ரெட்வானி பயீன் பகுதியில் இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் - ரஜோரி மக்களவைத் தொகுதிக்கு மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
தோடா: காஷ்மீரைச் சேர்ந்த வாய் பேச முடியாத மூன்று சகோதரிகள் முதன்முறையாக தேர்தலில் வாக்களிப்பதாக தெரிவித்ததை அடுத்து, பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கும் 5 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.